Wednesday, April 7, 2010

கோபம் மழையோடு

அடம்பிடித்து என்னை கொல்கின்றாய்
மழையில் நனைவதற்கு ...
மழை மேல் வரும் கோபம்
ஏனோ உன் மேல் வரமறுக்கிறது......
என் காதலியை நனைத்து விடுகிறதே
இந்த பொல்லாத மழை .. :(

No comments:

Post a Comment